
அன்பு மகனே,
என்ன பிழையட செய்தாய்,
எம்மகனாக பிறந்ததை தவிர,
இனி என்னட இருக்கு இழக்க,
உடல் கருகினலும்,
சொல்ல்னொன துன்பம் உடன் இருந்தலும்
உன் முகம் கன்டு உயிரொடு இருந்தொம்
இன்று உனை இழந்து இனி என்னடா செய்வோம்
வெம்பி வெடிக்குது எம் நெஞ்சம்!
வேதனையில் மூழ்கிக் கிடக்குது நம் தேசம்!
தஞ்சம் இல்லை என்று தானே இப்படிச் செய்தீர்கள்
உங்கள் நெஞ்சம் என்ன கல்லா?
கொஞ்சு மொழி பேசும் பஞ்சுபோன்ற
இந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தார்கள்
இருகை கூப்ப இறைவன் இல்லை .
மறுபடி பேச வார்த்தை இல்லை
ஒருபடி உயர உதவி இல்லை.
ஒருமித்து வாழ வழியும் இல்லை
உதவிக்கு யாருமில்லை
உபத்திரவத்துக்கு கோடி பேர்
எஙகளை கொல்ல ஆயுதமாம்,
ஆனால் எஙளுக்கு பெயர் தீவிரவதியாம்
வாழ்க சர்வதேசமும், அவர்களின் இறையாண்மையும்
No comments:
Post a Comment