உந்தன் தேசத்தின் குரல்,
தொலைத்தூரத்தில் அதோ
சொந்த தேசம் உன்னை அழைக்கிறது வா தமிழா,
உனை அழைக்கிறது வலி நிறைந்த தாய் மண்
துன்பஙகளை அகற்ற உனை அழைக்கிறது
கண்ணீர் துடைக்கவேண்டும் உன் கரங்கள்,
அதில் செழிக்கவேண்டும் மக்கள்
இந்த தேசம் மலரட்டும்,உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்பு தாயாவள் அழைக்கிறாள் தமிழா
உந்தன் தேசத்தின் குரல்,
தொலைத்தூரத்தில் அதோ
சொந்த தேசம் உன்னை அழைக்கிறது வா தமிழா,
No comments:
Post a Comment