Thursday, November 24, 2011


தங்க தமிழ் தலைவா வாழிய பல்லாண்டு,
உன் வழிகாட்டுதல் ஏன் மகனுக்கும் வேண்டும்தலைவா,
இன்னும் எம்மீது என்ன கோபம், போதும் உன் மறைவு
வாழ்விழந்தோர் வளம் பெற
உன் வார்த்தை ஒன்றாவது காற்றின் வழி வரட்டும்

No comments: