Friday, November 26, 2010

அன்பு தலைவா வாழிய பல்லாண்டு


மாவீர தலைவா, மானமிகு மறவா!
மாநில மங்கை நல்லாள் மட்டுமல்ல
இம் மாநிலத்துள்லோரும் உன் மீது குலவிய
காற்று வர காத்திருக்கிறோம்
தலைவன் வருகிறான் தலைவன் வருகிறான் என
பறை சாற்ற எங்கள் கைகள் துடிக்கின்றன

தலைவா தமிழ் உள்ள வரை, நல்ல தமிழன் என்பவன் உள்ளவரை என்றும் அழியாது உன் புகழ்,

வாழ்க எம் தந்தையே
வாழ்க எம் தமிழின தலைவனே
நீடூழி வாழ்க

No comments: